Chinna Kannan |
---|
ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன் தொட்டது
பூவாக ஒரு தேவதை
வந்தது நீராட
வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை
சூடுதே அந்த வானம்
பூக்களை தூவாதோ புது
வாழ்த்து கவிதைகள்
பாடாதோ
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
வெண்ணிற
ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே அந்த
வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள்
பாடாதோ
ஹ்ம்ம் ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பூவை போல
பூத்திருந்தேன் பூவுக்காக
காத்திருந்தேன் பூஜைக்காக
பூக்கள் தந்து பூவை வாழ்வில்
மனம் தந்தாய்
நெஞ்சம் என்னும்
பூங்குருவி நித்தம் உந்தன்
பேர் எழுதி சந்தம் பாட
எண்ணும் போது
சொந்தமாக நீ வந்தாய்
உனக்கெனவே
மனகதவும் திறந்தது
இங்கே வா வா
உன் மஞ்சள்
குங்குமம் ஒளி வீச
என் நெஞ்சம் துள்ளுது
கதை பேச
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
திங்கள் விண்ணில்
தேய்ந்தாலும் கங்கை
வெள்ளம் ஓய்ந்தாலும்
எந்தன் அன்பு தேயாது
அதில் காதல் வெள்ளம்
ஓயாது
வானவில்லும்
நிறம் மாறும் வீசும்
தென்றல் திசை மாறும்
மங்கை எந்தன் காதல்
உள்ளம் என்றும் இங்கே
மாறாது
மனதினிலே
கனவுகளை விதைத்திட
இங்கே வா வா
என் ஆசை
நாடகம் அரங்கேற
ஒரு வேளை
வந்ததுன் வடிவாக
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை சூடுதே
அந்த வானம்
பூக்களை தூவாதோ
புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
ஆண் & சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு தேவதை
வந்தது நீராட வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை சூடுதே
அந்த வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ