Chinna Ponnu |
---|
மற்றும் வாணி ஜெயராம்
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு
சிந்து நதி அது தானா
சிந்துவதேனடி வீணா
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு
சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல
பந்தம் எல்லாம் பந்தம் இல்ல
வந்த துன்பம் கொஞ்சம் இல்ல
இந்த நெஞ்சம் தாங்கவில்ல
ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி
உத்தமியா வாழ்ந்த கன்னி
பாடுறத பாக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
கண்ணெல்லாம் வழி மேலே
கண்ணீரு நதி போலே
தங்க மனம் கொண்டவரே
தாலி ஒன்னு தந்தவரே
கண்ணீரு இனி வேணா
மாறாதோ துயர் தானா
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு
ஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஆஅஆஆஅஆஅஆஅஆஅ
எத்தனையோ ஜென்மங்களா
இஷ்டப்பட்டு சேந்திருந்தோம்
இப்ப நம்ம சொந்தத்துல
கண்ணு பட்டுப் போனதையா
கண்ணு பட்ட பாவத்த நான்
எண்ணி இப்ப வாடுறேனே
கண்ட படி ஒன்ன எண்ணி
காதலுல பாடுறேனே
நீ போட்ட ஒரு தாலி
என் வாழ்வில் ஒரு கேலி
தங்க மனம் கொண்டவரே
தாலி ஒன்னு தந்தவரே
கண்ணீரு இனி வேணா
மாறாதோ துயர் தானா
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு
கண்ணுக்குள்ள என்ன கண்ணு
நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம்
எப்போதும் விழி ஈரம்
யாரு செஞ்ச பாவம்
எப்படித்தான் தீரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்