Chithira Poove |
---|
ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ
ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
நீ பேசினால் இசை மழை தூவுமே வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே பூந்தென்றலும் வந்து உறவாடுமே
கைகளில் செல்லப் பிள்ளை கடவுளும் தந்தான் இல்லை வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா என் தெய்வமே இங்கு இவள் தானடா
டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்
ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ
பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ
ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம் ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம் வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம் ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம்
கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி புரியாதடா கதை நீ கேளடா
டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்
ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ