Chithirai Sevvanam |
---|
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
மைய்யை இட்ட கண்ணாலே மையல் கண்ட நேரம்
மொத மொதலா தொட்டேனே வாய்க்கா கரையோரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளி கட்டும் கண்டாங்கி அரை கொறையா ஓதுங்க
அலுங்காம அணைத்தாளே வெதுவெதுப்ப மயங்க
மஞ்சள் கொண்ட கைக்காரி மயக்கி விட்டள் என்னை
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
தைய்யார தைய்யா
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
தைய்யார தைய்யா
போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்ப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யாதைய்யார தைய்யா
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா