Devathaiya |
---|
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
இன்னும் இங்கே வித்தை
கோடி உண்டு
ஒத்துழைத்தால் இன்னும்
இன்பம் உண்டு
சில்மிஷங்கள் செய்யும்
நேரம் எல்லாம்
சின்ன சின்ன சொர்க்கம்
தோன்றுதிங்கே
என்னை வேரோடு
உன் கையில் சாய்த்து
உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு
கங்கை ஆறாக
வேற்கின்ற தேகம்
இதில் மீன் போல
நீ நீச்சல் போடு
ஓர் ஆயுள் இது
தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அறிந்திடுவோம்
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆஆஆஆஅஆஅ
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
நீ கொடுக்கும் இன்பம்
போதவில்லை
மெய் கொதிக்கும் வெப்பம்
ஆறவில்லை
அதிசயங்கள் இதில்
ஏதும் இல்லை
ஆசை எல்லாம் என்றும்
தீர்வதில்லை
என்னை கொல்லாமல்
கொல்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை
இது எப்போதும் எப்போதும்
தேவை
இந்த துன்பங்கள் சந்தோஷ
பாதை
வா காமன் அவன்
போர்க்களம் அதிலே
சுகம் உடன் போர் இடலாம்
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்
அடி உந்தன் உடல்
ஒரு புல்லாங்குழல்
அதில் சங்கீதம் நான் இசைப்பேன்
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கி தவிக்கிறேன்