Deviye Naan Saranam |
---|
தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
நேரத்திலே
ல ல லா
நீ வரணும்
ல ல லா ல ல லா
கேட்டதெல்லாம் நீ தரணும்
லா
தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
சின்னஞ்சிறு விழிகளிலே
அம்புலகம் நிறைந்திருக்கும்
செவ்விதழின் சிரிப்பினிலே
மந்திரங்கள் மறைந்திருக்கும்
ஆஅ ஆஅ
கண்ணாலே உன் கண் விழி
நேரத்துக்கு காத்திருக்கும்
பொன்னிடையும் பீரங்கியாய்
போர் தொடுக்கும் என்னை அழைக்கும்
இத்தனை ஆயுதம் உன்னிடத்தில்
எப்படி தப்புவேன் போர் காலத்தில்
காதல் சாதல்
அது அன்றும் இன்றும் இன்பங்கள் தானே
தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
நேரத்திலே
ல ல லா
நீ வரணும்
ல ல லா ல ல லா
கேட்டதெல்லாம் நீ தரணும்
லா
தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
ஆஅ ஆஹா ஆஅ ஆஹா
ஒன்றிரண்டு வார்த்தைகளை
எப்பவோ பேசுகிறாய்
உதட்டில் ஊர்வலமாய்
உள்ளத்தை காட்டுகிறாய்
ஆஅ ஆஅ
நெருங்கிடும் நேரம் எப்போது
நெருப்பை மூட்டுகிறாய்
அணைத்தால் அணைந்துவிடும்
அதையும் கூறுகிறாய்
உன்னிடம் எத்தனை அற்புதங்கள்
என்னிடம் எத்தனை சொப்பனங்கள்
மாலை போதும் சுப வேளை கூடும் நாள் இது தானே
தேவியும் நான் சரணம்
என் ஆவியும் தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்
நேரத்திலே நீ வரணும்
கேட்டதெல்லாம் நான் தரணும்
தேவியே நான் சரணம்
என் ஆவியே தான் சரணம்
பூவுக்கு ஓர் சரணம்
வரும் பூஜைக்கு ஓர் சரணம்