Dhaagam Edukkira Neram |
---|
தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்
இமயம் பனிமலர் சூடும் விழியில் கனவுகள் ஆடும் இதயம் முழுவதும் நாதம் இதுதான் சங்கம மாதம்
பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓநனைந்தன பூவே தேவன் வந்தான் கொண்டாடுங்கள் கஷ்டமின்றி பண்பாடுங்கள் இனி நான் ஆடும் நீரோடை தேன் ஓடையாகும் தானே
தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்
பனிகள் உருகிடும் ஓசை பேசும் மன்மத பாசை இமைகள் துடித்திடும் ஓசை இதயத்தின் ரகசிய பாஷை
காதல் அமுதமா இல்லை விஷமமா இல்லை அமுதவிஷமா கண்ணுக்குள்ளே தூக்கமில்லை காதல் சொல்ல நாக்குமில்லை இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்
தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்
தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்