Dharmam Engey |
---|
தர்மம் எங்கே
நியாயம் எங்கே
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
தர்மம் எங்கே
நியாயம் எங்கே
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
தர்மம் எங்கே
பெண் எங்கே
நியாயம் எங்கே
பெண் எங்கே
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் எங்கே
ஆஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஆஆஆஆஅஆஅஆ
ஏழை என்றால்கோழை இல்லை
ஏழை என்றால் கோழை இல்லை
எழுந்தால் தொடர்ந்தால்
அச்சம் இல்லை
பெண் அச்சம் இல்லை
தர்மம் எங்கே
பெண் எங்கே
நியாயம் எங்கே
பெண் எங்கே
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் எங்கே
நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே
பெண் எங்கே
காலடி ஓசை
கை வளை ஓசை
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
என்னவாகும்
காலடி ஓசை
கை வளை ஓசை
கடல் போல் எழுந்தால் என்னவாகும்
ஆயிரம் ஆகும்
கை ஆயுதம் ஆகும்
விலகும் சிறையும் எங்கு போகும்
எங்கு போகும்
வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறோன்றும் கொள்வாமோ
வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால்
இந்த வீணர்கள் வெல்வாரோ
தாயகம் காப்பவன் நாயகன் அவனை
தனியே சிறையில் விடுவாரோ
தனியே சிறையில் விடுவாரோ