Dhooram

Dhooram Song Lyrics In English


பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : ஜானு சந்தர்

பாடல் ஆசிரியர் : பிரதீப் குமார்

தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும்

இதம் பொழிந்ததே மதம் அழிந்ததே நிதம் ஒளி தரும் அவள் புதுமையே

வானவில் வண்ணம் நீயே தென்றலின் தோற்றம் நீயே என் உயிர் சொந்தம் நீயே கண்ணினுள் காப்பேன் நானே

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ கடல் அலை எழும் எரிமலை விழும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ


வானவில் வண்ணம் நீயே தென்றலின் தோற்றம் நீயே என் உயிர் சொந்தம் நீயே கண்ணினுள் காப்பேன் நானே

தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும்

நீளும் முடியா உலகினில் என் உயிரின் முகமே நீ நிலவில் வழியும் மொழி அது உன் உயிரின் மொழியாய் திகழும்

கனவுகள் தரும் ஒரு வழியினில் உனை தொடர்ந்திட கடல் அலை எழும் சிறைகளும் பல உடை படும் இனி வலிமையும் வரும் எரிமலை விழும்

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ