Dhoori Dhoori |
---|
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
வைகை வைகை ஆற்றங்கரையில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா
ஹொய் ஆஅஆஅ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
மாமன் அடித்தாரோ
மல்லிகைப் பூச் செண்டாலே
தாத்தா அடித்தாரோ
தாமரைப் பூத் தண்டாலே
தாய் நான் அணைப்பேனே
தங்க மயில் அழலாமா
தடம்தான் புரண்டாலும்
தன்னம்பிக்கை விடலாமா
ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும்
நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும்
தேனே மானே துன்பம் வந்தாலே
நீயும் நில்லு நாணலைப் போலேதான்ஆ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
{குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}
{குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}
ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
தாயின் மடியோடும் மனதோடும் வாழும்
சேயே சிறு மானே சலங்கை மணியே
பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம்
போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான் ஆ
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா ஹொய்
தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ
பம்பம்பம் பம் பம்பம்பம் பம்