Dhyaname Yenadhu Manadhil |
|---|
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமேஆஆ
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகரஆஆஆஆ
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்
