Edhuvumae Thonnale |
---|
இசை அமைப்பாளர் : ரகுநந்தன்
எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல
மனசுல பூக்கள
அவ நட்டா போற போக்குல
பரவுர காத்துல
என்ன பட்ட போட்டா மூச்சுல
நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள
எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல
அவ போகிற வழி போகல
அவ வீதியில் குடியேறல
இருந்தாலுமே அவ ஞாபகம்
என நீங்கள
அவ மேல நான் குறியாகல
அவ போல நான் திமிர் ஆகல
முடிபோடுறா என கூந்தலா
மனம் தாங்கல
எத்தன பாவிக கூட நின்னாலும்
கொன்னுடுதே அவ வாசன ஆள
கட்டிட தாலியும் சேலையும் வாங்க
சொல்லிடுறா முறைமாமனப்போல
பொதுவா பொதுவா
அவ பார்வை மூலையில
மெதுவா மெதுவா
சரிஞ்சேனனே போதையிலே
நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள
எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல
அவளால நான் தல சீவல
அவ வீட்டுல உறவாடல
அநியாயமா அவ பேருல பழி போடல
பெருசாக நான் தடுமாறல
புதுசாக நான் புகழ் பாடல
இரு காலுமே அவளாலதான் நடமாடல
வக்கனையா அவ ஜாடைய பாத்து
வட்டமும் போட்டது வாலிப மூள
சக்கரையா அவ பேசிட கேட்டு
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல
பொதுவா பொதுவா
அவ பேசி போகையிலே
மெதுவா மெதுவா
மசிஞ்சேனே காதலில
நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள
எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல