Eera Chelai |
---|
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லவா
சிந்தும் துளி தேனெடுத்து செவ்விதழில் நான் கொடுத்து நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க நித்திரை கெட்டது நீ அணைக்க
நான் உன் நினைப்பில் தேகம் மெலிந்தேன் கண்ணா என் பொன்மேனி உன் சொந்தம்தான் அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லவா
அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா
தேகம் என்னும் மேடையிலே மோகம் என்னும் நாடகம் தான் மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா
தாளம் மறந்து ராகம் மறந்து நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான் அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா
ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது ஓரம் வா என்றது இருவர் : அம்மம்மா அம்மம்மா சம்மதம்ஹஹஹ்ஹ