Ellarumey Thirudangathan

Ellarumey Thirudangathan Song Lyrics In English


எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல
நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

பொன்னான பாரதம்
புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி
சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு
மன்னன் இல்ல மன்னன் இல்ல

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

பந்தலும் மேடையும் போட்டுகிறான்
ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான்
ஓட்டுகள் போட்டிட கேட்கிறான்
அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்

எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான்
எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான்
எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும்
அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும்
ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல
புத்தனும் இல்ல ஹேஹேஹே

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்


எத்தனை எத்தனை சாமியடா
இதில் என் மதம் உன் மதம் சண்டையடா
எத்தனை எத்தனை ஜாதியடா
இதில் முட்டுது மோதுது மண்டையடா

கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு
எல்லோரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு
தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும்
அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
புண்ணியமில்ல ஹேஹேஹே

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல
நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்

பொன்னான பாரதம்
புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி
சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு
மன்னன் இல்ல மன்னன் இல்ல

எல்லாருமே திருடங்கைதான்
சொல்லப்போனா குருடங்கைதான்