Ellorum Rasaanna Puthu Jananga |
---|
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா
வாவ்வா
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா
வாவ்வா
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
நாட்டை ஆளும் ராசாவத் தான்
காக்கப் பல பேர் வேணுமடா
காக்கப் பல பேர் வேணுமுன்னா
கைதி அவன் தான் ராசா இல்ல
இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்
இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்
உன் வாசமோநாளும் ரோட்டோரம்
பொண்ணால தான்ராசாவும் தெருவோரம்
சிம்மாசனம்நீதான் தந்தாலும்
உன் போஜனம்சோளம் கம்போதான்
கேக்காதே மடையா நீ
கேள்வறையில் நெய்யா நெய்யா
ஆண் மற்றும் எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா
வாவ்வா
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா
வாவ்வா
ஆண் மற்றும் எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
கெட்டிக்காரன் புளுகு மட்டும்
எட்டு நாள் தான் தம்பி தம்பி
எட்டு நாளும் முடிஞ்சு போச்சு
பொய்யத் தானே நம்பி நம்பி
உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி
உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி
பொல்லாதவன்பின்னால் போகாதே
இல்லாததஎண்ணி வாழாதே
எல்லாத்துக்கும்தலைய ஆட்டாதே
ஆட்டிப்புட்டுவசமா மாட்டாதே
பல காலம் விடியாம
இருட்டே ஏழ பொழப்பா போச்சு
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா
வாவ்வா
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா
வாவ்வா
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு