En Idhayam |
---|
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஆ
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
தோம் தகிட திரன திரன
தீம் தகிட தரன திரன
தோம் தகிட திரன திரன
தீம் தகிட தரன திரன
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
விழிகள் சுயம்வரம்
கனவினில் நடந்து முடிந்தது
திருமணம் தொடங்கிய பொழுதினில்
விடிந்து போனது
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
நீ வந்து சூடும்
மண மாலை தானே
பிறவி தோறும் எனது பிரார்த்தனை
நீ தானே லைலா
நான் தானே மஜ்னு
உலகம் எங்கும் நமது போதனை
கனவுகள் தொடராதா
இரவுகள் வளராதா
எனது கண்ணின் இமைகள் கூட
ஏங்குகின்றது
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
ஆஅஆஅஆஅஹா(4)
விதி மகள் இரு விரல்
விளக்குகள் ஏற்றி வைத்தது
இரு சுடர் ஒரு சுடர்
ஆகிட ஆணை இட்டது
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
நூறாண்டு காலம்
நீ வாழ்க தோழா
உனது காதல் புனிதமாகட்டும்
ஈரேழு பூமி இது போல ஜோடி
இல்லை என்று கவிதை சொல்லட்டும்
இனி ஒரு தடை ஏது
பிரிவுகள் கிடையாது
உனது வாழ்வில் புதிய உலகம்
உதயம் ஆகட்டும்
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது