En Idhayam |
---|
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
தென்றலுக்கு தூதாக
அன்றடர்ந்த பூவாக
நீதான் நீதான்
ஆடி வந்த தேராக
ஓடை தந்த நீராக
நீ நடந்தாய் நீ நடந்தாய்
அந்தியில் பாடாதோ காமன் குயிலே
ஆயுளும் கூடாதோ காதல் வழியே
மணி ஓசை கேட்கின்ற
பொன்னான நேரம்
அந்த மணியின் இசையில் மனது கிடந்து
தவிக்கிறதிங்கே பொறுத்திரு
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே
காலை நேரம் பூபாளம்
நீல வண்ண ஆகாயம்
போல் இருந்தாய் போல் இருந்தாய்
உள்ளங்கையில் தேனாக
வந்து வந்து தானாக
நீ விழுந்தாய் நீ விழுந்தாய்
மின்னலாய் ராகங்கள் புதிய நெருப்பு
வீரனை ஜதி போடும் உனது சிரிப்பு
யார் யார்க்கு யார் என்று
யார் சொல்லுவார்
எனது உயிரை எனது உடலை
உனக்கெனவே கொடுக்கிறேன்
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாவே
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகா
என் இதயம் உளறுதா
என் இதயம் முழுதும்
நீயே நீயே ராசாவே
என் கனவில் நினைவில்
நீயே நீயே ராசாத்தி