En Jeevan Paduthu

En Jeevan Paduthu Song Lyrics In English


ஆஅஆஅஆஆஆஆ
ஆஆஆஆஆஅ

என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குதுமனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடி தேடி

என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது

கண்ணோடு மலர்ந்த காதல்
நெஞ்சோடு கனிந்த நேசம்
பொன்னாக வளர வேண்டும் வாழ்விலே
ஒன்றோடு ஒன்று சேரும்
உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்தே உண்மை நீரிலே
உன் மேனி சேர துடிக்குது ஓர் மனம்
கல்யாண காலம் வந்ததும் திருமணம்
எப்போது அந்த சொர்க்கம் தோணுமோ
ஆஅஆஆஆஆ

என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது


நெஞ்சத்தை திறந்து வைத்தேன்
எண்ணத்தை சொல்லி வைத்தேன்
என் ராணி மனசு இன்னும் தெரியலே
முல்லை பூ வாங்கி வந்தேன்
முத்தாட ஏங்கி நின்றேன்
கொண்டாட காதல் நாயகி வரவில்லை
என் ஜீவன் போன பாதையில் போகிறேன்
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
அன்பே என் காலம் யாவும் நீ அன்றோ
ஆஅஆஅஆஆஆ

என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குதுமனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடி தேடி

என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
ஆஅஆஅஆஆஅஆஆஆ