En Kaadhal |
---|
பெரிதாக என்ன கேட்கிறேன்
பேரன்பே
பிரியாதே என்றே சொல்கிறேன்
பிரியாமல் போ போ என்கிறாய்
பார்த்தும் நீ
பார்க்காமல் ஏனோ செல்கிறாய்
என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்
நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்
என் செய்கை பிடிக்கும் என்றவன்
அதையேதான்
இன்றேனோ பிடிகாதென்கிறான்
எனை பார்க்க எதையும் செய்தவன்
இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்
ஹோ என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்
நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்