En Kaadhal

En Kaadhal Song Lyrics In English


பெரிதாக என்ன கேட்கிறேன்
பேரன்பே
பிரியாதே என்றே சொல்கிறேன்

பிரியாமல் போ போ என்கிறாய்
பார்த்தும் நீ
பார்க்காமல் ஏனோ செல்கிறாய்

என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்

நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்


என் செய்கை பிடிக்கும் என்றவன்
அதையேதான்
இன்றேனோ பிடிகாதென்கிறான்
எனை பார்க்க எதையும் செய்தவன்
இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்

ஹோ என் காதல் பாரம் என்றாய்
பாரம் என்றாய்
ஏன் அன்பே தூரம் சென்றாய்
கனவுகளில் கனவுகளில்
ஒரு விழியால் ஒரு விழியால்
உன்னை தினமும் தழுவுகிறேன்

நிஜ உலகில் நிஜ உலகில்
மறு விழியால் மறு விழியால்
நீ எங்கே தொழவுகிறேன்