En Kalyana Vaibogam |
---|
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம்
திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும்
இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம்
அதை நான் சொல்லவோ
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
உறங்காமல் நெஞ்சம்
உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ
மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை
விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும்
நல்ல சங்கீதம் தான்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம்
உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்