En Kannirandum Seitha |
---|
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது
என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது
உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது
அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது
ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம்
அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம்
மனைவி என்று நான் அடைந்த குங்குமம்
மனைவி என்று நான் அடைந்த குங்குமம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்
என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது
அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது