En Manadhil |
---|
டிங் டாங் டா
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா
ஒரு மெல்லிய
பூவின் மேலே மின்சாரம்
பாய்கிறது அட வெட்கம்
என்னும் கத்தி என்னை
வெட்டி தின்கிறதே இது
போல சுகமான வலி இல்லை
என்றாலும் வலி சொல்ல
மொழி இல்லை
மனசுக்குள்
மனசுக்குள் சாஸோபோன்
வாசிக்கும் ஆள் இவன் அந்த
ஆள் இவன் உண்மையில்
பெண்களை முதல் முதல்
திறந்தவன் யார் அவன் அட
யார் அவன்
இதயத்தை
கிள்ளும் இளைஞ்சனோ
என் இமைகளை கொல்லும்
திருடனோ கனவுக்கு
வர்ணங்கள் சேர்த்திடும்
கலைஞ்சனோ
நெற்றி சுற்றி
எட்டு வெக்கும் வட்டங்களும்
அழிந்ததே என்னை பற்றி
எண்ணி வந்த பிம்பங்களும்
ஒடையுதே
டுரூரு ருரு
டுறு ருரு ரூ ரூ டுரூரு
ருரு டுறு ருரு ரூ ரூ
டுரூரு ருரு டுறு ருரு
ரூ ரூ டுரூரு ருரு டுறு
ருரு ரூ ரூ டுரூரு ருரு
டுறு ருரு ரூ ரூ