En Manasukulla |
---|
என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
குத்தால மலையில தான்
கொட்டுதடி அருவி
மத்தாளம் போடா சொல்லி
பாடுதடி குருவி
வாடி நீ
கட்டிக்கலாம் தழுவி
வாய் மேல் வாய வெச்சு
அளவு எடுக்க வாடா
பாய் மேல என்ன வெச்சி
பாடம் சொல்லி தாடா
சுந்தரி நான்
இருக்கேன் சூடா
கை தாளம் போட்டு போட்டு
கை வலிச்சு போச்சு
மெய் தாளம் போட இப்போ
நேரம் நெருங்கியாச்சு
அட நீயும் நானும் சேர்ந்தா
அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
வேக்காடு இல்லாத
ஏற்காடு மேல
உப்பு மூட்டை ஆக்கி
உன்ன தூக்கி போறேன்
முதுகுக்கு சுகமாடி மானே
நோக்காடு இல்லாத
பூக்காடு உள்ள போய்
பாடம் நடத்துறேன்னு
நீ சொன்ன வரேன் நான்
இனிக்க துடிக்கிற தேனே
ஊரை எல்லாம் போக்கு காட்டி
ஓரங்கட்டலாமா
போர்வைக்குள்ள நாமளும் தான்
போரை நடத்தலாமா
அட நீயும் நானும் சேர்ந்தா
அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியேஹே