En Nanbane Nee

En Nanbane Nee Song Lyrics In English


என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவேஏ
என்னில் வாழ்வாய்வாழ்வாய்

என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே
என்னில் வாழ்வாய்

என் வாழ்கையே
என்றும் நீயே நீயே
உயிர் கொண்டு வந்த தாயே

நிலவின்றி போனாலே
அலை இங்கு ஏதடா
அது போலே நம் உறவே

நிஜமாக நீயடா
நிழலாக நானடா
உயிரோடும் உந்தன் நினைவே

என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே என்னில் வாழ்வாய்ஆஆஆ

நடு இரவினில் தூக்கத்தை துளைத்து
நகர்வலம்தான் போனோம்
ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து
ஊர்வலம்தான் வந்தோம்

வான் கொண்ட மேகத்தை தேடி
அலைகின்ற பறவை போல
உன்னை தேடி நான் இங்கு வந்தேன்
உயிர் பிச்சை கேட்கத்தானே


நிமிடங்கள் நீ இன்றியே
மணி துளி ஓடுதே
இரு விழி ஈன்றியே
இமைகளும் தேடுதே
இறைவனே இவன் கை உன் பாதத்திலேஏ

என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே என்னில் வாழ்வாய்ஆஆஆ

உன் பிரிவினில் நான் இங்கு வாழ
தனி தீவாய் நானோ
வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு
நமக்காகத்தானே

அழுகின்ற மழலை தேற்ற
அணைகின்ற அன்னையை போல
தவிக்கின்றேன் உன்னையும் தேடி
தனிமையில் என் உயிர் தானே

கண்களில் நீரடா
காரணம் நீயடா
மரணமும் தீண்டினால்
மகிழ்ச்சியும் தானடா
உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலேஏ

என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவேஏ
என்னில் வாழ்வாய்வாழ்வாய்வாழ்வாய்