En Nanbane Nee |
---|
என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவேஏ
என்னில் வாழ்வாய்வாழ்வாய்
என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே
என்னில் வாழ்வாய்
என் வாழ்கையே
என்றும் நீயே நீயே
உயிர் கொண்டு வந்த தாயே
நிலவின்றி போனாலே
அலை இங்கு ஏதடா
அது போலே நம் உறவே
நிஜமாக நீயடா
நிழலாக நானடா
உயிரோடும் உந்தன் நினைவே
என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே என்னில் வாழ்வாய்ஆஆஆ
நடு இரவினில் தூக்கத்தை துளைத்து
நகர்வலம்தான் போனோம்
ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து
ஊர்வலம்தான் வந்தோம்
வான் கொண்ட மேகத்தை தேடி
அலைகின்ற பறவை போல
உன்னை தேடி நான் இங்கு வந்தேன்
உயிர் பிச்சை கேட்கத்தானே
நிமிடங்கள் நீ இன்றியே
மணி துளி ஓடுதே
இரு விழி ஈன்றியே
இமைகளும் தேடுதே
இறைவனே இவன் கை உன் பாதத்திலேஏ
என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவே என்னில் வாழ்வாய்ஆஆஆ
உன் பிரிவினில் நான் இங்கு வாழ
தனி தீவாய் நானோ
வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு
நமக்காகத்தானே
அழுகின்ற மழலை தேற்ற
அணைகின்ற அன்னையை போல
தவிக்கின்றேன் உன்னையும் தேடி
தனிமையில் என் உயிர் தானே
கண்களில் நீரடா
காரணம் நீயடா
மரணமும் தீண்டினால்
மகிழ்ச்சியும் தானடா
உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலேஏ
என் நண்பனே
நீ எங்கே எங்கே போன
உயிராகவேஏ
என்னில் வாழ்வாய்வாழ்வாய்வாழ்வாய்