En Patharamathu |
---|
ஆண்கள் : என்னம்மா அழற
ம்ஹஹ்ம்ம்ம்ம்ம்ம்
ஃபைட் பன்றிங்கஃபைட் பன்றிங்க
ஆண்கள் : ஃபைட் பண்றோமா
ஆ இல்லியே
சும்மா நாங்க விளையாடிட்டிருந்தோம்
வேணுன்னா நீ பாக்குறியா
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால
நம்பியாரப் போல நானும் வந்ததால
நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து
ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
என் பத்தரமாத்து
பம்சிக்கு பம்பம் பம்பம் பம்சிக்கு
சாமி எனக்கொரு
பொம்மையத் தந்தது
ஏனோ அதுக்கொரு போட்டியும் வந்தது
கண்ணே எனக்கதில்
சொந்தமும் உள்ளது
கேட்டா கொடுக்கணும்
அது தானே நல்லது
கண்டு எடுத்தா
சொந்தம்தான்
கட்டி அணைச்சா பந்தம்தான்
இந்த வழக்கு தீராது
எப்படி முடியும் தெரியாது
என்ன நடக்கும் பாப்போமா
பொறுத்திரு பொறுத்திரு
தெரிஞ்சுக்கலாம்
இப்ப நமக்குள் மோதாமே
இருவரும் கொழந்தைய
அணைச்சுக்கலாம்
இள மானே
புதுத் தேனே
அட தகதிகு திகுதிகு
தகதிகு திகுதிகு
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால
நம்பியாரப் போல நானும் வந்ததால
நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து
ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
என் பத்தரமாத்து
பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு
நீலக் கடலிலே
நீந்திய நாளிலே
முத்து கெடைச்சது கண்ணே என் கையிலே
முத்தை இழந்ததால்
சிப்பியும் வாடுது
பித்துப் புடிச்சது புலம்பியே பாடுது
கையில் எடுத்த நல் முத்து
காலம் முழுக்க என் சொத்து
எத்தனை ஆசை அப்பப்பா
எடுத்தது ரொம்ப தப்பப்பா
தட்டிப் பறிக்க எண்ணாதே
நடப்பது நடக்கட்டும்
தரமாட்டேன்
இப்ப இருக்கு ஒன்னோட
இருக்கட்டும் இருக்கட்டும்
விடமாட்டேன்
அட போயா
சரிதான்யா
அட ரகரிக ரகரிக
ரகரிக ரகரிக
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
எம் ஜி ஆரப் போல
எண்ணிக் கொண்டதால
நம்பியாரப் போல நானும் வந்ததால
நான் வில்லனப் பாத்து
விட்டேனேடா ஒன்பது குத்து
ஹேய் நம்பி விடாதே எம்மாடி
அடி எல்லாம் டூப்பு
என் பத்தரமாத்து
சித்திரப் பொண்ணே
தத்தி நடக்கும் மானே
நாங்க குத்துன குத்தும்
மொத்துன மொத்தும்
வேடிக்கையகத் தானே
என் பத்தரமாத்து
பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு பம்