En Poo Nenjai |
---|
என் பூ நெஞ்சைஎன் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்
ஹோ ஓ ஆஅஆஅஆஆஆ
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே
வெறும் நாள் எல்லாம்புது நாளாகும்
இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்எங்கோ போனாய்
நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை
தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
ஹோ ஓ ஆஅஆஅஆஆஆ
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்