En Seidhaayo Vizhiye

En Seidhaayo Vizhiye Song Lyrics In English


என் செய்தாயோ
விழியே இனி என்
செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும்
பிள்ளை பெற்றவர் பெற்றும்
பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை
தெளிவாக இல்லை விதியே

ஒரு சொந்தம்
இல்லாத தந்தை சுய
பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு
பிள்ளை விதியே விதை
மண்ணில் முளை கொண்ட
போதே அதன் தலையில் இடி
வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து
பயன் என்ன என்ன விதியே