En Thegam Amudham |
---|
என் தேகம் அமுதம்
என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்ம்ம்ம்ம்
முல்லை மலர் வாசம் வீசவில்லையா
பெண் மனதின் ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள் தாரமல்லவா
காத்திருப்பதே பாரமல்லவா
துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு
சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு
என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்ஆஆஆஹ்
வாவாவாவாவா
ஆஆஆஆ
ஆஹ்ஆஹ்ஆ
வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே
கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும் காமன் வழக்கு
நெஞ்சம் எங்கும் மின்னல் அலை
பஞ்சம் இல்லை பன்னீர் மழை
எனக்கு பொறுக்கவில்லை
என் தேகம் அமுதம்
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்
என் தேகம் அமுதம்