En Vaanathil Aayiram |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
ஆஆஆஆஆஆஆஆ
என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு
என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு
என் வாழ்க்கையில் ஆயிரம் இன்ப நினைவு
என் மாளிகை கேட்பது மன்னன் வரவு
என் மாளிகை கேட்பது மன்னன் வரவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு
தன்மானத்தில் மானுடன் நான் உறவு ஆஆ
முல்லை மொட்டு அள்ளி இரைத்த
மஞ்சம் உண்டு
ஆஆ ஆஹா ஆஹா
முன்னும் பின்னும் காதல் பேசும்
ஓவியம் உண்டு
தங்க நிலா முற்றத்தில் தவழ்வதுண்டு
தனிமையிலே கனவினில் நான் மிதப்பதுண்டு
ஆஆஆஆஆஆஹா ஆஆ
ஆஆஆஆஆஆ
என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்
என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்
என் ஆடையை பார்ப்பதில் வேகம் வரலாம்
என் ஆட்டத்தை பார்க்கையில் மோகம் வரலாம்
என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்
என் ஜாடையை கண்டதும் தாகம் வரலாம்
அந்த தாகத்தை தீர்க்க என் இல்லம் வரலாம்
என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்
என் வாழ்க்கையை கேட்டபின் கண்ணீர் வரலாம்
கண்ணிரெண்டில் விளையாடும்
கலை காணுங்கள் ஆஆஆஆஆஆ
கைப்புறத்தில் ஓசையிடும் வளைக் காணுங்கள்
ஆஆஆஆஆஆ
வெள்ளிரதம் போல் இருக்கும் உடல் காணுங்கள்
விண்மீனை காண்பதுபோல் என்னைக் காணுங்கள்
ஆஆஆஆஆஆ
பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
பொன்மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
கண் பார்வையில் நான் சொல்லும்
கலை ஆர்வம்
கண் பார்வையில் நான் சொல்லும்
கலை ஆர்வம்
ஒரு பாதியைத்தான் சொல்லும் முகபாவம்
அது ஊமையின் கனவுக்கு விலையாகும்
அது ஊமையின் கனவுக்கு விலையாகும்