En Vaazhvil Pudhu Padhai Kanden

En Vaazhvil Pudhu Padhai Kanden Song Lyrics In English


என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓஓஒஓஓஓஓ

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்

இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்


இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்

உறவாடும் காதல் சுகம் வரும்போது
உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது

இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓஓஒஓஓஓஓ

என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்