En Vaazhvil Pudhu Padhai Kanden Sad |
---|
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓஓஒஓஓஓஓ
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்