Enai Marandhu Paaduven |
---|
எனை மறந்து பாடுவேன்
உனை நினைந்து வாழுவேன்
உனது நிழல் தேடுவேன்
எதிலும் உன்னைக் காணுவேன்
எனை மறந்து பாடுவேன்
உனை நினைந்து வாழுவேன்
உனது நிழல் தேடுவேன்
எதிலும் உன்னைக் காணுவேன்
கோடையிலும் மார்கழி
கொண்டு வரும் தேவி நீ
கோடையிலும் மார்கழி
கொண்டு வரும் தேவி நீ
உனது முகம் காணவே
மின்னலின் கண் கூசுமே
நீயும் ஒரு ராகமே
அழகுமணி நாதமே
கவிதை மழை மேகமே
உன்னை எண்ணி பாடுமே
எனை மறந்து பாடுவேன்
உனை நினைந்து வாழுவேன்
வண்ண மயில் கண்களே
உந்தன் விழி நன்கொடை
வண்ண மயில் கண்களே
உந்தன் விழி நன்கொடை
மாலை மலர் மல்லிகை
மங்கை உந்தன் புன்னகை
மங்கை உந்தன் புன்னகை
எனை மறந்து பாடுவேன்
உனை நினைந்து வாழுவேன்
உனது நிழல் தேடுவேன்
எதிலும் உன்னைக் காணுவேன்