Enai Marubadi Marubadi

Enai Marubadi Marubadi Song Lyrics In English


எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ம்ம்ம்

அவள் என்னைப்
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் இனி நானும்
நானும் காதல் கொண்டோர் இனம்

அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல்
கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

சொற்கள் கொண்டு
காதல் சொன்னால் காதை
மூடிக் கொள்வாள் என்றே
மௌனம் கொண்டு
சொன்னேனே ஓஹோ

பூக்கள் தந்து
காதல் சொன்னால்
தூக்கி வீசிப் போவாள்
என்றே குப்பை கூடை
தந்தேனே

அவள் காலையிலே
சென்ற சாலையிலே நான்
மாலை தேயும் போதும்
ஏன் நின்றேன் அவள்
போலிருக்கும் சில
மகளிரிடம் நான் ஆசையோடு
பேசியே ஏன் நின்றேன்

அவள் என்னை
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல்
கொண்டோர் இனம்


அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்

எப்போதும் போல்
தென்றல் இல்லை எப்போதும்
போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல்
இல்லை ஓ எப்போதும் போல்
பாடல் இல்லை இப்போது அதில்
அர்த்தம் கொள்ளை யாரும்
விளக்கவில்லை

அவள் ஆடைகளில்
உள்ள நிறம் தவிர என் பூமி
எங்கும் வண்ணம் ஏன் இல்லை
அவள் பார்வையிலே உள்ள
ஒளி தவிர என் வானம் எங்கும்
ஜோதி ஏன் இல்லை

அவள் என்னை
பார்த்த கணம் என் காற்றில்
எங்கும் மனம் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல்
கொண்டோர் இனம்

அவள் பின்னே
சென்றேன் தினம் நான்
சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால்
வாழ்வே காதல் வனம்

மீண்டும் மீண்டும்
அவளின் பின்னே காதல்
கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

எனை மறுபடி
மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில்
முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்