Enakku Neeyum |
---|
எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்
எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்
நீ எனக்கு மூத்தப்பிள்ளை
என்றும் இதில் மாற்றமில்லை
தாயாக நானாகும் பேறும் தந்தாய்
தாலாட்டு நான் பாட ராகம் தந்தாய்
ஆஅ ஆ ஆ
எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
என்றும் குழந்தைதான்
உன்னை நான் உறங்க வைப்பேன்
இந்த அன்னை மடி மேலே
தும்மினால் துயில் கலையும் என்று
அஞ்சி நின்ற நெஞ்சம்தானே
பேரு சொல்ல பிள்ளையொன்று
மன்னனுக்கு இல்லையென்று
நான் கொண்ட ஆதங்கம் ஒன்றே ஒன்று
நீ அந்த சோகத்தை தீர்த்தாய் இன்று
ஆஅஆஆ
எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்