Endrum Pathinaru |
---|
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு
கன்னம் சிவந்தது எதனாலே
கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே
உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலே
வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்ணம் மின்னுவதெதனாலே
இந்த வள்ளல் தந்த நினைவாலே
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
என்றும் பதினாறு
விழிகள் பொங்குவதெதனாலே
வீரத் திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே
இந்த வீரத் திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
நீ முன்னே நிற்கும் அழகாலே
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
இருவர் : என்றும் பதினாறு