Engal Kudumbam |
---|
மற்றும் வாணி ஜெயராம்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
எங்கள் குடும்பம்
ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ
ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்
ஆயிரம் கோவிலில் தீபங்கள் ஏற்றி
கொண்டாடும் தேவன் யாரோ
ஏழைகள் வாழ்ந்திட பாதைகள் போடும்
என் வாழ்க்கை வேதம் ஆகும்
ஊரினிலே ஒரு மரமே தோப்பாய் மாறியது
லலால ஊறுணி போல் ஆதரவாய் தாகம் தீர்க்கிறது
மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்
மேடையில் ஏற்றி மாலைகள் மாற்றி
ஏழைக் கல்யாணம் காணும்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
ஆண்டவன் காத்திட வேண்டும்
நாளும் அன்பான வாழ்க்கை வேண்டும்
நீதிகள் ஆயிரம் பேசும்
பார்வை நிழல் போல் எம்மை காக்கும்
ஆசைகளும் கைவசமாய் ஆகும் பொன் நாளே
வாழ்வினிலே நாம் இனி மேல் வாழும் நாள் வளரும்
அனைவரும் : ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக
ஆண்டுகள் நூறு வாழியே நீங்கள்
எங்கள் துணையாக என்றும்
எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
என் ஆசை நாளும் உன் வாசல் தேடும்
ஆனந்த ராகம் பாடும்
அனைவரும் : எங்கள் குடும்பம் ஒரு
அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்
எங்கள் குடும்பம் ஒரு அன்பின் சோலை வனம்
கொஞ்சும் பனி மலர்கள் நாங்கள்