Engaladhu Bhoomi

Engaladhu Bhoomi Song Lyrics In English


கோவை சௌந்தராஜன் மற்றும் வீரமணி

எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

உன்னாலே ஊரு பொங்குது சோறு
உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

எங்களது பூமி காக்க வந்த சாமி



சிறைச்சாலை கைதியின்னு சொன்னாங்க
உங்களை சொன்னாங்க
நாங்க அன்பாலே கைதியாகி நின்னோங்க

ஆமாமா நின்னோங்க

எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

அட எங்க ஊரு ராஜா

எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா

அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா


அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

எங்களது பூமி காக்க வந்த சாமி

ஓஓஒஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஒஓஓஓஓஓஓஓஓஓ

சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே
சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே
பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே
பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே

எங்களது பூமி காக்க வந்த சாமி

அட டிக்கிரேன்னனா

காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே
ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா
காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே
ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா
விலங்கு பூட்ட வந்த சாமியிடம்
மாட்டிகிட்டு அன்பு வச்சி
பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா
இவர பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா

முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
எக்குலமும் போற்றிட வாழ்க
எங்களது மன்னன் வாழ்க
வாழியவே வாழியவே பல்லாண்டு

பல்லாண்டு

பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

பல்லாண்டு

வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

ஆண் மற்றும்
வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

பல்லாண்டு பாடுகின்ற நல்லவர்கள் இங்கிருக்க
பாசமொரு தாய்க்கில்லையே
உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லி விட்ட பின்னாலும்
உண்மைதனை காணவில்லையே
தெய்வமென்று ஒன்று வந்து ஊரறிய நாடறிய
தாயிடத்தில் சாட்சி சொல்லுமாஆ
தாய் மனது மாறி என்னை
நேர்மையுள்ள பிள்ளை என்று
தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா
அம்மா அம்மா அம்மா
தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா