Enge Enge Sugam Enge |
---|
பாடலாசிரியர் : வாலி
எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்
எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்
எங்கே எங்கே சுகம் எங்கே
தன்னிலையை மறந்து தத்தளிக்கும் மனது அன்பு கரத்தால் அள்ளி அணைத்தால் அடங்கிடுமோ முன்னிரவில் தொடங்கி பின்னிரவில் நெருங்கி அந்தப்புரத்தின் சிந்து படித்தால் விளங்கிடுமோ
மடி ஊஞ்சல் மன்னன் வரத் தேடும் நெடு நேரம் ஈர மலர் வாடும் தன்னந்தனி மான்தான் நான்தான் தூக்கம் வருமா
எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்
எங்கே எங்கே சுகம் எங்கே
ஏய் வரும் வரையில் பள்ளியறைச் சிறையில் முல்லை மலரும் கள்ளைக் குடித்தால் மயங்கிடலாம் கண் இரண்டும் சிவக்க கட்டுடலும் சிலிர்க்க நித்தம் பொழியும் முத்த மழையில் நனைந்திடலாம்
எதிர் பார்த்தேன் இன்ப வரம் கேட்டேன் இனி மேலும் உன்னை விட மாட்டேன் நெஞ்சில் உள்ள பாரம் தீரும் நேரம் இதுதான்
எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்
எங்கே எங்கே சுகம் எங்கே ஒரே கேள்வி நெஞ்சோடுதான் இங்கே இங்கே எல்லாம் இங்கே துணை நீ வா என்னோடுதான்