Enge Thavarugal |
---|
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ
படைப்பில் தவறுகள் நடந்ததோ
இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ
இறைவன் மனிதனை கொள்வாரோ
இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோஓ
கல்வி கண்ணை திறக்கும் என்பது
பழைய வேதாந்தம்
கல்வி உயிரையும் குடிக்கும் என்பது
வாழ்வின் மதிப்பு மரணத்தில் புரியும்
என்பது உண்மையடா
நீ வாழ நினைத்த வாழ்க்கை எல்லாம்
கண் முன் தொலைந்ததடா
புதைந்தால் தானே
விதையும் முளைக்கும்
என்பதால் புதைந்தையோ
எறிந்தால் தானே
இருளும் வெளுக்கும்
என்பதால் எறிந்தாயோ
எங்கேஎங்கேஎங்கே
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோஓ
படைப்பில் தவறுகள் நடந்ததோ
இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ
இறைவன் மனிதனை கொள்வாரோ
இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோஓ