Engirundho Azhaikkum |
---|
ஓஹோ
ஓஓஓஹோ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
வசந்தமும்
இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள்
சொன்னாலும்
தென்றலும் இங்கே
வந்து நின்று இன்பத்தின்
கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது
வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது
ஜீவன் இங்கே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
என்னுயிரில் கலந்தே
அது பாடும்
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
சேர்ந்திடவே
உன்னை ஓஹோ
ஏங்கிடுதே மனமே
ஆண் & எங்கிருந்தோ
அழைக்கும் உன் கீதம்
எங்கிருந்தோ அழைக்கும்