Engu Pirandhadhu |
---|
எங்கு பிறந்தது
எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது
என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்
இந்த மாலை சேரும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா
கையில் கிடைத்தது
யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது
இன்று நடப்பது
என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது
நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்
இருவர் : இது என்னடி என்னடி கண்ணம்மா