Engu Pirandhadhu

Engu Pirandhadhu Song Lyrics In English


எங்கு பிறந்தது
எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்

இன்று தொடுத்தது
என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்

இந்த மாலை சேரும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா

கையில் கிடைத்தது
யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது


இன்று நடப்பது
என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது

நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்

இருவர் : இது என்னடி என்னடி கண்ணம்மா