Engum Niraindha Iyarkaiyil |
---|
லல லலலா லாலலால லாலலால லாலா
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை
நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடி வரும்
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
{குகுகுக்கூகுகுகுக்கூ
குகுகுக்கூகுகுகுக்கூ} (4)
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக
லலல லலல லலலல லா லா லா லா
ஆசை தேனாக ஆசை
அது ஆறாக வாழ்வில் இன்பம் நூறாக
வா
ம்ம்ம்மம்(3)
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டு தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ
லலல லலல லலலல லா லா லா லா
மோகம் சேராதோ
மோகம் அது தீராதோ
தேகம் கொஞ்சம் வாடாதோ
வா
ம்ம்ம்மம்(3)
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ