Enil Paaindhidum Kaadhalae

Enil Paaindhidum Kaadhalae Song Lyrics In English


இதன் முன்னே
சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்

உறவேதும் இல்லாமல்
குறையேதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகு உனை கண்டேனே

ஒரு மோதலாய் அன்று
சிறு தீண்டலாய் இன்று
அன்று நட்பு என்றேனே
இன்று மாற்றி கொண்டேனே

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை
தலைகீழேன்றே மாற்றினாய்
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்
நனைத்தாயே தூறல்களாய்

காதல் ஈரம் காய
ஆசை தீயானை
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுப்படி தொடங்குகிறாய்


முடிவேதும் இல்லாமல்
தொடர்ந்திடு
இளைப்பாற நில்லாமல்
பறந்திடு
ஒரு வார்த்தை சொல்லாமல்
அணைத்திடு
விழியாலே கொல்கின்றாய்
கனவிதுவா

ஹாஆஆஆஅஆஅ
இதுதான் அன்று நான் கண்ட கனவா
முழுதாய் இன்று மெய்யாகுது
இதுதான் அன்று நான் கேட்ட உலகா
அழகாய் இங்கு உண்டானது

நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : தும்தனா தும்தனா தும்தனா தும்தனா(2)