Enn Uyire |
---|
ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே
வாழ்வே தீர்ந்ததே உன்
தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை இதோ
நான் துணை துணை
ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே
தூர பறக்கும் என்
வாழ்வின் வேர்கள் அனைத்தும்
நீ தான் காட்டில் தொலைந்தே
நான் போவேன் நீ தானே கூட்டின்
நிழலாய் காலம் தோறும் காவல்
காப்பாய் உந்தன் கண்ணீரை
மறைத்திருப்பாய் சோர்ந்து
போகும் என்னை தேற்றி பாரம்
யாவும் சுமப்பாய்
என் உயிரே ஏன்
சிதைந்தாய் அன்பே
கூறாமலே வாழ்வே
தீர்ந்ததே உன் தேடல்
யாரோ யாரோ பார்
அன்பே ஏ ஏ எனை
இதோ நான் துணை
துணை
வீட்டில் நுழைந்தால்
உன் பார்வை காயம் அனைத்தும்
பூக்கும் சேயை வளர்க்கும் உன்
பாசம் என் தாயை கட்டி போகும்
பாரம் யாவும் தாங்கும் தாரம்
தன்னையே தானும் மறந்தாலே
தூறல் போல பேசும் கண்ணே
பேரை கூட மறந்தாய்
ஹே விதியே ஏன்
சிதைத்தாய் அய்யோ என்
சாமியை வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே எனை இதோ
நான் துணை துணை