Enna Aanandham |
---|
மற்றும் எம் எல் வசந்தகுமாரி
இருவர் : என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
இருவர் : என்ன ஆனந்தம்
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும் ஒரு
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
கருணை முகம் நினைந்து
உருகினேனே
கருணை முகம் நினைந்து
உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
கருணை முகம் நினைந்து
உருகினேனே
அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
இருவர் : ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ஏழைப் பங்காளன்
திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே