Enna Ninaithu Ennai

Enna Ninaithu Ennai Song Lyrics In English


என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ

வாழ்க்கை
கனவுகளை கலைத்தாயோ
ஒரு வாசல் திறந்ததென்று
நினைத்தாயோ

மாய பறவை
ஒன்று வானில் பறந்து
வந்து வாவென
அழைத்ததை கேட்டாயோ

என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ


பறவை பறந்து
செல்ல விடுவேனா
அந்த பரம்பொருள்
வந்தாலும் தருவேனா

உன்னை
அழைத்து செல்ல
என்னும் தலைவனிடம்
என்னையே நான் தர
மறுப்பேனா

என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ

முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள
துடித்தாயோ