Ennachu Adi Ennachu |
---|
பாடலாசிரியர் : வாலி
என்னாச்சு அடி என்னாச்சு நான் கொடுத்ததென்னாச்சு உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
ஹேய் அம்மாடி அடி அம்மாடி நீ கொடுத்த பின்னாடி என் நாடி உள்நாடி துடித்ததையா சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா
காய் பறிக்க இரு கை அணைக்க கிட்டக் கிட்ட வரவா பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க பட்டப் பகல் இது மாமோய்
என்னாச்சு அடி என்னாச்சு நான் கொடுத்ததென்னாச்சு உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா
கொட்டை இருக்கும் பழம் கொம்பில் இருக்கும் வண்டு குடைஞ்சா அது ரொம்ப இனிக்கும்
உள்ளே நனைஞ்சா அது வட்டமடிக்கும் கண்ட இடத்தில் அது கொத்திக் கடிக்கும்
ஒன்ன விட மாட்டேன் திட்டங்கள போட்டேன் ஒன்ன விட யார இன்பம் தரக் கேட்டேன் காலை மாலை காமன் லீலை ரசித்து ரசித்து ருசிக்கணும் மனது
ஹேய் அம்மாடி அடி அம்மாடி நீ கொடுத்த பின்னாடி என் நாடி உள்நாடி துடித்ததையா சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா
காய் பறிக்க இரு கை அணைக்க கிட்டக் கிட்ட வரவா பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க பட்டப் பகல் இது மாமோய்
என்னாச்சு அடி என்னாச்சு நான் கொடுத்ததென்னாச்சு உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா
தட்டத் திறக்கும் ஒரு தங்கச் சுரங்கம் மெல்ல இறங்கு இரு கண்கள் கிறங்கும் சொல்லிக் கொடுத்தா வரும் பள்ளிப் படிப்பு என்னைக் கவரும் இந்தச் சின்ன இடுப்பு
ஆசைக்கொரு பஞ்சம் கண்டதில்லை நெஞ்சம்
காதல் மனம் தானே கன்னி மயில் மஞ்சம்
ஏக்கம் கூட தூக்கம் ஏது இரவும் பகலும் பருவங்கள் துடிக்கும்
என்னாச்சு அடி என்னாச்சு நான் கொடுத்ததென்னாச்சு உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா
காய் பறிக்க இரு கை அணைக்க கிட்டக் கிட்ட வரவா பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க பட்டப் பகல் இது மாமோய்
என்னாச்சு அடி என்னாச்சு நான் கொடுத்ததென்னாச்சு உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா