Ennada Pandi

Ennada Pandi Song Lyrics In English


{என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட} (3)

முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட

ஒயச்சு சேத்த காசத்தான்
ஓசை இல்லாம உருவுன
அடுத்த வயித்தில் அடிச்சிட்டு
ஓன் வயித்த கழுவுன

அப்பனும் இருந்திருந்தா
நல்ல வழி போயிருப்பே
எப்படியோ ஆயி இப்ப
தப்பு வழி போயிட்டியே

உன்னால எத்தனையோ
மனசெரிஞ்சு போனதடா
இந்நாளில் அத்தனையும்
சும்மா உன்ன விட்டிடுமா

செஞ்ச தவற எல்லாம்
இப்போ திரும்பிப் போயி யாரும்
சரி செஞ்சுபுட்டு திருத்தி வந்த
சேதி ஒலகில் இல்ல


என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட

நிம்மதியா வாழத்தான்
எல்லாருமே ஒழைக்கிறான்
ஆ நீண்ட நாளு நிலைக்கத்தான்
நேர் வழியில் சேக்குறான்
இருந்தாலும் துக்கம் வரும்
எல்லாரையும் சுத்தி சுத்தி
நம்மால மாறிடுமா
நல்லவனுக்கே இந்த கதி

உன்னோட சங்கதிதான்
ஒண்ணா ரெண்டா எண்ணிப் புடு
உன்னையே உனக்குதான்
புடிச்சிருக்கா சொல்லிப் புடு
இன்னும் இருக்கு வயசு
அட இப்பவாச்சும் திருந்து
இப்ப விட்டுப் புட்டா கெட்டுடுவே
குட்டிச் சுவரக் கேளு

{என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட} {2)

முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற