Ennai Thane |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆஆஹா
ஆஆஹா
ஆஆஹாஆஆ
என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
என்னை தானே