Ennai Thedi |
---|
என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே
தேடல் தீர்ந்ததே
நீ கண்ணை
மூடினால் அது எந்தன்
ராத்திரி உன்னை எண்ண
நெஞ்சிலே ஒரு நொடியும்
வீணடி
அந்த வானம்
தாண்டி வீடு பார்க்கவா
பார்க்கவா
இந்த ஜென்மம்
தாண்டி வாழ்ந்து பார்க்கவா
உயிரை உறிஞ்சும்
குழலாய் ஓர பார்வை வீசி
போனாய் மறுபடி வருவாய்
என்று நினைத்து காத்து
கிடந்தேன் என்ன ஆனாய்
மயக்கத்தில் நான்
இருந்தேன் மனம் எனும்
தாள் திறந்தேன்
உன்னை தீண்டும்
போது தீயில் வேகிறேன்
இந்த காதல் நோயில்
நானும் சாகிறேன்
என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
ஆஆ ஆஆஆ
கனவில் நொழைந்த
உன்னை கண்ணை
மூடி பூட்டி கொள்வேன்
புழுக்கத்தில் நீயும் புரண்டு
படுத்தால் விசிறியாக மாறி
கொள்வேன்
தலையணை
வேண்டும் என்பேன்
மடியினில் சாய்ந்து
கொள்வேன்
இதழ் முத்தம்
என்ற மெத்தை போடவா
நீ விழி தூங்கும் போது
காவல் காக்கவா
என்னை தேடி
தேடி நாட்கள் போனதே
உன்னை பார்த்த பின்னே
தேடல் தீர்ந்ததே
நீ கண்ணை
மூடினால் அது எந்தன்
ராத்திரி உன்னை எண்ண
நெஞ்சிலே ஒரு நொடியும்
வீணடா
அந்த வானம்
தாண்டி வீடு பார்க்கவா
இந்த ஜென்மம் தாண்டி
வாழ்ந்து பார்க்கவா